தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலகிங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலகிங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் இருந்து புறப்பட்ட ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தினர். 144 தடை உத்தரவு காரணமாக ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

The post தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலகிங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: