மற்றொரு புகாரில் பாங்கி பிகார் சிங் என்பவர் தீபக் சிங் தன்னை ராஜ்கர்க் பகுதிக்கு காரில் கடத்தி கொண்டு போய் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள தீபக் சிங், சமாஜ்வாடி கட்சியினர் தன்னை கொலை செய்யும் நோக்கில் கல்லால் எறிந்ததாகவும் அதனால் போலீசில் தஞ்சமடைந்ததாகவும் கூறியுள்ளார். தஞ்சமடைய போலீஸ் நிலையம் வந்த தீபக் சிங்கை எம்எல்ஏ ராகேஷ் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசார் முன்னிலையில் தாக்கி உள்ளனர்.
The post போலீசார் முன்னிலையில் பாஜ வேட்பாளரின் கணவர் மீது சமாஜ்வாடி எம்எல்ஏ தாக்குதல் appeared first on Dinakaran.