லஞ்சம் வாங்கிய உசிலம்பட்டி துணை மின்நிலைய செயற் பொறியாளர் கைது..!!

 

மதுரை: ரூ.20,000 லஞ்சம் வாங்கிய உசிலம்பட்டி துணை மின்நிலைய செயற்பொறியாளர் அழகு மணிமாறன் கைது செய்யப்பட்டார். புதிய மின்கம்பம் வைக்க பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய அழகு மணிமாறன் லஞ்சஒழிப்பு காவல்துறையினரால் கைதானார்.

The post லஞ்சம் வாங்கிய உசிலம்பட்டி துணை மின்நிலைய செயற் பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: