ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ராமலிங்கம் பகுதியில் உள்ள ஓடையில் குளித்த சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஓடையில் குளித்த சிவபிரசாத் (12) சரண்(10) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.