மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர் சூர்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் 6பேர் கைது

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர் சூர்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருப்பாயூரணியை சேர்ந்த முத்துப்பாண்டி, குருநாதன், விஜய், முத்து, ராஜேஷ், ராஜபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பக்தர்களிடம் நகையை பறிக்க முயன்றபோது சூர்யாவை பிடித்து தாக்குதல் செய்துள்ளனர்.

The post மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர் சூர்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் 6பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: