எங்களுக்குள் எந்த பகையும் இல்லை; சில காரணங்களால் பிரிந்திருந்தோம்: ஓபிஎஸ்,டிடிவி தினகரன்பேட்டி

சென்னை: எங்களுக்குள் எந்த பகையும் இல்லை; சில காரணங்களால் பிரிந்திருந்தோம் ஓபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். உண்மையான அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்ப்பதே நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

The post எங்களுக்குள் எந்த பகையும் இல்லை; சில காரணங்களால் பிரிந்திருந்தோம்: ஓபிஎஸ்,டிடிவி தினகரன்பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: