பாதிக்கப்பட்ட அருண்குமார், பெங்களூருவில் பணிபுரிந்து வருவதால், கடந்த 5ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வில்லை. நாளை மறுநாள் (10ம் தேதி) ஆர்கனைஸ்டு கிரைம் யூனிட் பிரிவில் ஆஜராக அவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கண்டிப்பாக 10ம் தேதி காலையில் ஆஜராகுமாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
The post பற்களை பிடுங்கிய சம்பவம்: தனியார் நிறுவன ஊழியருக்கு சிபிசிஐடி மீண்டும் சம்மன் appeared first on Dinakaran.