உடையாளிப்பட்டி அருகே கல்குவாரியில் மண்சரிவில் சிக்கிய ஓட்டுநரை மீட்கும் பணி தீவிரம்

புதுக்கோட்டை: உடையாளிப்பட்டி அருகே கல்குவாரியில் மண்சரிவில் சிக்கிய ஓட்டுநரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. கிள்ளுகுளவாய்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரி பள்ளத்தில் வாகனம் ஓட்டி சென்றபோது திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியுள்ள ஓட்டுநர் லட்சுமணனை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post உடையாளிப்பட்டி அருகே கல்குவாரியில் மண்சரிவில் சிக்கிய ஓட்டுநரை மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: