திண்டுக்கல் பழனி அரசு மருத்துவர் உதயகுமார் வீட்டில் 100 சவரன் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி அரசு மருத்துவர் உதயகுமார் வீட்டில் 100 சவரன் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்துப்பட்டுள்ளார். கொள்ளை வழக்கில் ஏற்கனவே சரவணன், சங்குராஜா கைதான நிலையில் தற்போது முத்துராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

The post திண்டுக்கல் பழனி அரசு மருத்துவர் உதயகுமார் வீட்டில் 100 சவரன் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: