தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைப்பு: ஆளுநர் ரவி அறிவிப்பு!

சென்னை :தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழகம் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். பல்கலைக்கழகம் மானிய குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா இருப்பதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைப்பு: ஆளுநர் ரவி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: