பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு

நெல்லை: பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் 17வயது சிறுவனின் பற்களை பிடுங்கியதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: