நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி பொதுக்குழு உறுப்பினர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது, உண்மையான உறுப்பினர்களுக்கு விரைவில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: