அருப்புக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடிமேலேந்தல் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். அரசு கலைக்கல்லூரி கட்டட பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.

The post அருப்புக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: