அப்போது கடவுளை காண வேண்டும் என்றால் பட்டினி கிடந்து நோன்பு இருக்க வேண்டும் என்று மக்களிடம் கூறியுள்ளார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். அவர்களில் 90 பேர் உயிரிழந்து விட்டனர்.அ வர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவை உடல் மெலிந்து கிடைக்கும் நிலையில் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச கிறிஸ்தவ ஆலயம் இருந்த 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது.
The post இயேசுவை பார்க்க வேண்டுமா பட்டினி இருந்தால் போதும்.. போதகரின் பேச்சை கேட்டு உயிரை விட்ட 90 பேர்: தோண்ட தோண்ட சடலங்கள்!! appeared first on Dinakaran.