இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா வெளியிட்ட அறிவிப்பில், ‘ஒன்றிய அரசிடம் இருந்து வந்துள்ள கடிதத்தின் அடிப்படையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அவசர கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும். வரும் மே 7ம் தேதி திட்டமிட்டப்படி கூட்டமைப்பின் தேர்தல் நடைபெறும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
The post மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரம்: இந்திய ஒலிம்பிக் சங்கம் அவசர கூட்டம்.! நாளை மறுநாள் நடக்கிறது appeared first on Dinakaran.