தூத்துக்குடி: வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அலுவலகத்துக்குள் புகுந்து அரிவாளால் வெட்டப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் உயிரிழந்தார்.