செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகியுள்ளார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் யாசிகா ஆனந்தின் தோழி உயிரிழந்த வழக்கில் ஆஜரானார்.

The post செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: