சென்னை பெருங்குடியில் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் புழல் சிறையில் இன்று அடையாள அணிவகுப்பு..!!

சென்னை: சென்னை பெருங்குடியில் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் புழல் சிறையில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது. மார்ச் 25-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஜெய்கணேஷ் கொலை வழக்கில் வழக்கறிஞர் நூர்தீன், கணேசன் ஆகியோரை துரைப்பாக்கம் போலீஸ் கைது செய்தது.

The post சென்னை பெருங்குடியில் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் புழல் சிறையில் இன்று அடையாள அணிவகுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: