வருமானவரித்துறையின் வழக்கில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வருமானவரித்துறையின் வழக்கில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை கோடை விடுமுறைக்கு பின் ஐகோர்ட் ஒத்திவைத்தது. 2013-14-ல் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் மீது வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. தனக்கும், ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு தெரிவித்துள்ளது.

The post வருமானவரித்துறையின் வழக்கில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: