தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த கூட்டத்தொடரில் 17 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

The post தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: