ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரையை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் ராஜா செந்தாமரை, முத்து சகோதரர்கள் ஜி.கே.எம்.டிரேடிங் என்ற நிதிநிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.

The post ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: