உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு திருமாவளவன் நன்றி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மரக்காணத்தில் ஷீலாதேவி காஞ்சியில் பொற்கொடி செல்வராஜ், திருப்பத்தூரில் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக செல்வாக்கு சரிந்து வருவதையே தேர்தல் முடிவுகள்  காட்டுவதாக திருமாவளவன் கூறியுள்ளார். …

The post உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு திருமாவளவன் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: