தமிழ் உள்பட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழியும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் : ராமதாஸ் வலிவுறுத்தல்

சென்னை: தமிழ் உள்பட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழியும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெரும் நிலை கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

The post தமிழ் உள்பட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழியும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் : ராமதாஸ் வலிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: