திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண் குடும்பத்திற்கு அமைச்சர் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தற்கொலைசெய்த நாகலட்சுமி குடும்பத்திற்கு அமைச்சர் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தியின் சொந்த நிதியிலிருந்து 5 குழந்தைகளுக்கு தலா ரூ.1லட்சம் நிதி அளிக்கப்பட்டது. 5 பெண் குழந்தைகளின் பெயரிலும் அமைச்சர் சார்பில் தலா ரூ.1லட்சம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. 100 நாள் பணி தொடர்பாக கவுன்சிலர்கள் மிரட்டியதால் ஓடும் பேருந்திலிருந்து குதித்து நாகலட்சுமி தற்கொலை செய்துகொண்டார்.

The post திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண் குடும்பத்திற்கு அமைச்சர் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி..!! appeared first on Dinakaran.

Related Stories: