மீசை மாதையன் இறுதி சடங்கில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்

வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் இறுதி சடங்கு சொந்த ஊரான கோட்ட மடுவுவில் இன்று மாலை நடைபெறுகிறது. மீசை மாதையன் இறுதி சடங்கில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்துகொள்ள இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 31 ஆண்டுகளாக மைசூர் சிறையில் இருந்த மீசை மாதையன் உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

The post மீசை மாதையன் இறுதி சடங்கில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: