ரேஷன் கடைகளில் வேறு பொருட்களை விற்கக் கூடாது: ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் வேறு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். நியாய விலைக் கடைகளில் அதற்கான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

The post ரேஷன் கடைகளில் வேறு பொருட்களை விற்கக் கூடாது: ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Related Stories: