சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு அமல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்தது. உயர்நீதிமன்றத்துக்கு வரும் அனைத்து அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற ஐகோர்ட் பதிவாளர் வலியுறுத்தியுள்ளார்.

The post சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு அமல் appeared first on Dinakaran.

Related Stories: