சென்னையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

சென்னை: முகப்பேர், அண்ணாநகர் பகுதிகளில் கஞ்சா பார்சல்கள் கைமாறுவதாக அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார் மற்றும் நொளம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், முகப்பேரில், 4 கிலோ கஞ்சாவுடன் ஆந்திராவை சேர்ந்த முத்தால் நாயுடு (32), ஒடிசாவை சேர்ந்த குருதேவ் ரானா விடம் இருந்து (23) இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சென்னையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: