திமுக மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது அண்ணாமலை சொல்லியிருக்கிறாரா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி

சென்னை: திமுக மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறாரா? என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை பேட்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் அறியாமையை பார்க்கும்போது அவர் எப்படி ஐ.பி.எஸ். தேர்வு எழுதி தேர்வானார் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post திமுக மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது அண்ணாமலை சொல்லியிருக்கிறாரா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: