ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பி.இ.,/டிப்ளமோ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி: Graduate Apprentice/Technical Apprentice
மொத்த இடங்கள்: 40.
உதவித் தொகை: Graduate Apprentice- Rs.9,000.
Technician Apprentice- Rs.8,000.வயது: 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் பி.இ., அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 2020க்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2023.
The post பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பி.இ., டிப்ளமோ