அந்தமான் நிகோபார் தீவு அருகே கேம்பெல் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவு..!!

அந்தமான்: அந்தமான் நிகோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கேம்பெல் கடல் பகுதியில் இருந்து 218 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

The post அந்தமான் நிகோபார் தீவு அருகே கேம்பெல் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: