சிவகங்கை மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமம் அரசு பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

சிவங்கை: மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராம அரசு பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. அரசு பள்ளி கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக கிராம மக்கள் புகாரளித்த நிலையில் இடிக்கப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் பள்ளி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்ட நிலையில் இடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமம் அரசு பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: