பத்திரப்பதிவுத்துறை சர்வரின் வேகத்தை அதிகப்படுத்த 3.0 திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்: அமைச்சர் மூர்த்தி

சென்னை: பத்திரப்பதிவுத்துறை சர்வரின் வேகத்தை அதிகப்படுத்த 3.0 திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். சர்வரின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் வேகமாக பத்திரப்பதிவு செய்யலாம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்

The post பத்திரப்பதிவுத்துறை சர்வரின் வேகத்தை அதிகப்படுத்த 3.0 திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Related Stories: