அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4.1ஆக பதிவாகியுள்ளது. ஏற்கனவே பிற்பகல் 1.16 மணி அளவில் 4.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: