குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை

உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108மாவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 6மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 8மணிக்கு காலசந்தி பூஜை, நண்பகல் 12மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30மணிக்கு 108 மாவிளக்கு பூஜை நடந்தது.தொடர்ந்து மூலஸ்தான தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

The post குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: