புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முக்கவசம் அணிவது கட்டாயம்: ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முக்கவசம் அணிவது கட்டாயம் என்று ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார்.மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சந்தைகளை, வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முக்கவசம் அணிவது கட்டாயம்: ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: