உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள், 390 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாப்பிநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

The post உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: