ஊழல் வேர் பரவி சமுதாயத்தை கறையான்போல செல்லரித்துள்ளது!: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை..!!

சென்னை: ஊழல் வேர் பரவி சமுதாயத்தை கறையான்போல செல்லரித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது என்று நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். …

The post ஊழல் வேர் பரவி சமுதாயத்தை கறையான்போல செல்லரித்துள்ளது!: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: