வருவாய் ஓய்வூதியர்கள் கலெக்டரிடம் மனு

தர்மபுரி, ஆக.27: தர்மபுரி மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையில் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பிரேமா, அமைப்பு செயலாளர் லட்சுமி பிரபா, இணை செயலாளர் ராதா, பாண்டுரங்கன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சாந்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், தர்மபுரி மாவட்டத்தில், ஓய்வூதியர் காலாண்டு கூட்டம் மற்றும் மூத்தோர் நலச்சட்டம் 2007 குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: