திருச்சி, ஏப். 1: ரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ரங்கம் தொகுக்குட்பட்ட எரங்குடி, கும்பக்குறிச்சி, பாத்திமாநகர், சேதுராப்பட்டி, குச்சிலியம்பட்டி, மேலப்புடையான்பட்டி, சூறாவளிப்பட்டி, பள்ளப்பட்டி, யாகப்புடையான்பட்டி, கவுந்தநாயக்கன்பட்டி, செட்டியூரணப்பட்டி, மேக்குடி, மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.