டெல்லி: டெல்லியில் 5ஆம் நாளாக போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒன்றிய அமைச்சர்களுடன் இன்று பகல் 12.30 மணிக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நீட் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் கரப்பான் பூச்சி ஜனதா உறுதியாக உள்ளது.
