கரப்பான் ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அரசு இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்

 

டெல்லி: கரப்பான் ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அரசு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. ஒன்றிய அரசு – சி.ஜே.பி. இடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தை அரசியலமைப்பு அரங்கத்தில் நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரன்கா பங்கேற்றுள்ளனர்.

 

Related Stories: