தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்..எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்றூ நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ததற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: