சிங்கப்பூரில் வைரத்தை திருடி வசமாக சிக்கிய 2 இந்தியர்கள்!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சைனாடவுன் நகைக்கடையில், போலி வைரத்தை வைத்து, 4.95 கேரட் அசல் வைரத்தை திருடியதாக 2 இந்திய சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா தப்பிச் செல்ல முயன்ற இருவரும் விமான நிலையத்தில் பிடிபட்ட நிலையில், ஒருவருக்கு 2 ஆண்டு 2 மாதம் சிறைத் தண்டனை, மற்றொருவரின் வழக்கு விசாரணையில் உள்ளது.

Related Stories: