தமிழகம் ராமநாதபுரம் அருகே கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை Jul 18, 2026 ராமநாதபுரம் மோகன் எர்வாடி தர்கா ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டியை கொலை செய்து அவரின் காதில் இருந்த தங்க கம்மலை பறித்துச் சென்ற மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். கடன் கொடுக்க மூதாட்டி மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொறுப்புகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க திட்டம் கடும் நிதி நெருக்கடியில் சென்னை பெருநகர வளர்ச்சி முகமை: ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசிடம் ரூ.200 கோடி கேட்டு கடிதம்