தமிழகம் மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம் Jul 18, 2026 மதுரை தமீம் அன்சாரி தினேஷ் குமார் சித்திக் ராஜா கார்த்தி மதுரை: மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஞ்சா விற்ற தமீம் அன்சாரி, தினேஷ்குமார், சித்திக் ராஜா, கார்த்தி ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொறுப்புகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க திட்டம் கடும் நிதி நெருக்கடியில் சென்னை பெருநகர வளர்ச்சி முகமை: ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசிடம் ரூ.200 கோடி கேட்டு கடிதம்