பெரம்பூரில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

சென்னை: பெரம்பூரில் மின்சாரம் தாக்கி இட்லி மாவு கடை உரிமையாளர் ஜெயராமன் (67) உயிரிழந்தார். மாவு அரைப்பதற்காக கிரைண்டர் சுவிட்சை போட்டபோது ஜெயராமன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Related Stories: