×

ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு பேசுகின்றனர்; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை – ஐகோர்ட் கருத்து

சென்னை: ஊழலை ஒழிப்பதாக டை பேசுகின்றனர்; முன்பு ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கில் ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.

Tags : Mike ,Chennai ,S.P. Velumani ,AIADMK ,Court… ,
× RELATED பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட...