தமிழகம் பலத்த காற்றால் புது ஆவடி சாலையில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு Jul 06, 2026 புதிய அவாடி சாலை சென்னை புடு ஆவதி சாலை ஜெயவெல் சென்னை: பலத்த காற்றால் புது ஆவடி சாலையில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ரயில்வே ஊழியரான ஜெயவேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மரம் விழுந்து உயிரிழந்தார்.
மதுரவாயல் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை எச்சை இலை எடுக்க வைத்ததால் சர்ச்சை
ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா ராஜினாமா ஏன்? நேர்மையான அதிகாரிகளை தவெக அரசு பதவி விலக கட்டாயப்படுத்துகிறது: ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? சீமான் காட்டம்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்த மனு மீது 15ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும்.
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்ற கல்வெட்டு அகற்றப்பட்டதற்கு தா.மோ.அன்பரசன் கண்டனம்
கடலில் பலத்த காற்றால் மீனவர்கள் முடக்கம் நாகை, புதுகையில் ரூ.250 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு: 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்