தமிழகம் பலத்த காற்றால் புது ஆவடி சாலையில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு Jul 06, 2026 புதிய அவாடி சாலை சென்னை புடு ஆவதி சாலை ஜெயவெல் சென்னை: பலத்த காற்றால் புது ஆவடி சாலையில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ரயில்வே ஊழியரான ஜெயவேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மரம் விழுந்து உயிரிழந்தார்.
பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரி, மாணவர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தவர் மீது வழக்குப்பதிவு
கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றில் திதி கொடுக்கச் சென்ற அர்ச்சகர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழந்த துயரம்
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நீட் தேர்வுக்கு எதிரான பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதில் தர ஐகோர்ட் ஆணை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்: விஜய் தலைமையில் இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரிய ED வழக்கு தள்ளுபடி
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக மதுரை-மதீனா இடையே நேரடி விமான சேவை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பேட்டி