சென்னை: திருவொற்றியூரில் பலத்த காற்றால் ஆட்டோ மீது மரம் வேரோடு சாய்ந்தது. ஆட்டோ ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பொதுமக்களே இணைந்து மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் வேரோடு சாய்ந்ததால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திருவொற்றியூரில் பலத்த காற்றால் ஆட்டோ மீது மரம் வேரோடு சாய்ந்தது. ஆட்டோ ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பொதுமக்களே இணைந்து மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் வேரோடு சாய்ந்ததால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.